Wednesday 29 May 2013

சீரழிக்கும் சின்னத்திரை _பெரிய கடை வீதி கிளை தெருமுனைபிரச்சாரம் 28052013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 28.05.2013 அன்று பெரிய கடை வீதி பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.அப்துல் வஹாப்  அவர்கள் "சீரழிக்கும் சின்னத்திரை" 
 என்ற தலைப்பில் உரையாற்றினார்