Wednesday 29 May 2013

கல்வியின் அவசியம் _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம் 28052013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-05-2013 அன்று கொள்ளுகாட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்