Wednesday 5 October 2011

இரத்த தான சேவையை பாராட்டி விருது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 15-9-2011 அன்று திருப்புர் மாவட்டம் கலக்டர் மதிவாணன் விருது வழங்கினார்கள். இதை மாவட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.posted by SM.YOUSUF