Wednesday 5 October 2011

திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட தாயிக்கள் ஆலோசனைக் கூட்டம் கடநத் 18.09.2011 அன்று நடைபெற்றது. இதில் தாயி பொறுப்பாளர் சகோ முஹம்மத் சலீம் அவர்கள் பேச்சாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். மேலும் தஃவா பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
posted by SM.YOUSUF