Wednesday 5 October 2011

மங்கலம்கோல்டன் டவர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கோல்டன் டவர் கிளை சார்பாக கடந்த 17-9-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
posted by SM.YOUSUF