Saturday 14 April 2018

பெண்கள் தாவா குழு சிறப்பு மசூரா - MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 12-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு  2:50 மணியளவில்  செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 1.தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றி முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. 
2. கோடைகால பயிற்சி வகுப்பு 3. மாவட்டத்தின் சார்பாக எதிர்வரும் 27-04-2018 அன்று நடைபெரும் பொதுக்கூட்டம் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்