Saturday 14 April 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -12-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சூரா அல்மாயிதா வசனங்கள்-51-53- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்