Sunday 18 March 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-14-03-18- அன்று மாலை -7-00- மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, ஃபஜுலுல்லாஹ் நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்