Sunday 18 March 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 14:3:18புதன் இரவு ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் சகுனம்" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்