Sunday 18 March 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 14-3-2018 அன்று கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் திருக்குரான் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்