Wednesday 21 February 2018

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக  20-02-18 அன்று லூஹர் தொழுகைக்கு பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் தாஹா  என்ற அத்தியாயத்தின் வசனங்களுக்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்