Wednesday 21 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  20/02/2018/அன்று இஷா தொழுகைக்கு பின்  மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் தண்ணீரை  வீண்விரையம் செய்யாதீர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)