Tuesday 6 February 2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 1-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா237 லிருந்து 239 வரைக்கும் ஓதப்பட்டது ,  இதில் சகோ:ஷேக் ஜீலானி அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்