Tuesday 6 February 2018

பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,

உடுமலை கிளையில்-31-01-18- அன்று மாலை -7-35 மணிக்கு கிரகணத்தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ, அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்