Wednesday 17 January 2018

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகை தாவா செய்யப்பட்ட்து,அல்ஹம்துலில்லாஹ்