Wednesday 17 January 2018

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  14-1-2018 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர்  பகுதியில் மெகா போன்  பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.  பீஜே  அவர்கள் உறையாற்றிய " தலாக் சட்டமே பெண்களுக்கு பாதுகாப்பு "  என்ற தலைப்பில் பயான் ஆடியோ  ஒலிபரப்பு செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்