Sunday 17 December 2017

பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 16-12-17 அன்று பிரகாஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் சம்பந்தமாக தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்? ,மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்