Sunday 17 December 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 14/12/2017/ அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் கூடுமா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்