Sunday 17 December 2017

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   15-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சியில் 

  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உரையாற்றினார். ல்ஹம்துலில்லாஹ்