Saturday 9 December 2017

சிந்தனை துளிகள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
 1. மரண வீட்டில் மாமிச உணவு கொடுப்பது சரியா?
2. முஸ்லிம்கள் இவ்வாறு செய்வது ஏன்?
3. இஸ்லாம் காட்டும் ஒழுக்கம் என்ன? 
4. கவலை மறந்து விருந்து உபசரிப்பு என்பது போல உள்ளதே? 
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று(07.12.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.