Saturday 9 December 2017

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   8-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சியில் 

  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " பாவங்களை மன்னிக்கவே சோதனைகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்