Saturday 9 December 2017

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   7-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற தலைப்பில்   சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்