Saturday 21 October 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 21-10-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. இதில் சகோ : M .பஷீர் அலி அவர்கள் "குர்ஆன் கூறும் அறிவுரை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்