Saturday 21 October 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-10-17- சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா 230-231- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்