Saturday 9 September 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.தூய ஆவி மூலம் பலப்படுத்துதல்.விளக்கவுரை-சகோ-சிகாபுதீன் அவர்கள்,நாள்.28-8-17,அல்ஹம்துலில்லாஹ்