Saturday 9 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 28-08-17 அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சூரா அல்பகராவின் 75-79- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்