Wednesday 9 August 2017

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 5-8-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைப்பெற்றது ,இதில் சகோ பஷிர் அலி ஈஷா பாய் உரையாற்றினார்கள் 5இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்நடைப்பெற்றது ,மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் காய்ச்சி வழங்கப்பட்டது,இதனை அதிகமான மக்கள் வாங்கி பருகி பயனடைந்தனர்,அல்ஹம்துலில்லாஹ்.