Wednesday 9 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மதுதவ்ஃபீக் அவர்கள் (தொழுகைக்காக) செய்ய கூடிய அனைத்து காரியங்களுக்கும் நன்மைகள் கிடைககும் என்பதனை.குறித்து விளக்கமளித்து   உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)