Sunday 25 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 10/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ -அப்துர் ரஹ்மான் அவர்கள்  ( பத்ருப்போர் உருவான வரலாறு) என்ற தலைப்பில் உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)