Sunday 25 June 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக 09/06/2017 (வெள்ளி)  இன்று வ.உ.சி தெருவில்  சகோ: M.I.சுலைமான் அவர்கள் ஆற்றிய ரமலானில் அதிகம் பிரார்த்திப்போம் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.