Thursday 18 May 2017

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  18/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக " தொழுகையில் சூராக்களை எப்படி ஓதுவது" என்ற தலைப்பில் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்