Thursday 18 May 2017

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-05-17- அன்று மாலை  7 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம்-- நடைபெற்றது உரை- அப்துர்ரஹ்மான்( உடுமலை) தலைப்பு- நபிவழியில் ரமலான் நோன்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்