Tuesday 20 December 2016

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10/12/2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சியில்  மார்க்கத்தில் இல்லாத மவ்லூது என்ற தலைப்பில்  சகோதரர்- யாஸர் அரபாத் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்