Tuesday 20 December 2016

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சியில்  மவ்லீதில் உள்ள இனைவைப்பான வாசகம் என்ற தலைப்பில்  சகோதரர்- தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்