Tuesday 20 December 2016

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/12/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில்  ஈமானை நிலைநாட்டுவோம் என்ற தலைப்பில்  சகோதரர் யாஸர் அரபாத் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்