Monday 26 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

TNTJ திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,  படையப்பா நகர்  கிளையின் சார்பாக 20-12-2016 அன்ரு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  குர்ஆனின்  47:33 வசனம்  வாசிகப்பட்டது. உரை : சகோ.ஈஸா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்