Monday 26 December 2016

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 20-12-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் **செல்லாகாசு தரும் படிப்பினை** என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்