Friday 7 October 2016

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சாா்பாக 26-09-2016 அன்று மஸ்ஜிதுல் ஹுதா பள்ளியின் பாதுகாப்பிற்கு வந்த காவல்துரை அதிகாரி தணஞ்செழியன் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம்  வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..