Friday 7 October 2016

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 27-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மார்க்கம் மக்களுக்கு எப்படி வழிகாட்டுகிறது என்ற தலைப்பில் சகோதரர் தவ்ஃபிக் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.