Friday 7 October 2016

இணைவைப்பு பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 27-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு இணைவைப்பு  என்ற தலைப்பில் சகோதரர் அபுபக்கர் சித்திக் ஸஆதி உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.