Tuesday 2 August 2016

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள்  வடுகன்காளிபாளையம் மற்றும் கருமத்தம்பட்டி, சோமனூர் பஸ் நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், மாற்று மத சகோதரர்கள் வசிக்க கூடிய பகுதியில் ஒட்டப்பட்டது,,போஸ்டர்  ஒட்டும்பொழுது மாற்றுமத சகோதரர்கள் ஆர்வத்துடன் வந்து போஸ்டரை படித்து விட்டு இப்படியெல்லாம்  அநியாயம் செய்கிறார்களா ? என்று நம்மிடம் கருத்துக்களை தெரிவித்தனர்.....அல்ஹம்துலில்லாஹ்.....