Tuesday 2 August 2016

சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம், உடுமலை சார்பாக 29-07-2016 அன்று குஜராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி  தலித்   இளைஞர்களை கொடூரமாக தாக்கிய சங்பரிவார கும்பலை கண்டித்து கண்டனப் போஸ்டர்கள் உடுமலை நகரின்  முக்கியப்பகுதிகளில் சுமார்  50 எண்ணிக்கையில் ஓட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....