Wednesday 30 March 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - படையப்பாநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பாநகர் கிளையின் சார்பாக 27-03-2016 அன்று கணக்கம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி ..பெளசியா அவர்கள்  பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....