Wednesday 30 March 2016

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 28-03-2016  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம் அல் அன்ஃபால் வசனங்களுக்கு விளக்கமளிக்கபட்டது.... அல்ஹம்துலில்லாஹ் ....