Sunday 13 December 2015

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 05-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் அத்தியாயம் அன் ஆமில் தூதர்களை கேலி செய்த கூட்டத்தாரை பற்றி அல்லாஹ் இறக்கிய வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....