Saturday 9 May 2015

"மார்க்க கல்வியின் அவசியம்.!!!" _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  06.05.2015 அன்று  G.k.கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி.அஸ்மத்ஷகீனா அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம்.!!!" என்ற தலைப்பில் உரையாற்றினார்