Saturday 9 May 2015

"தற்கொலை" _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07.05.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ பிலால் அவர்கள் "தற்கொலை"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்