Wednesday 15 April 2015

இறையச்சம் _அனுப்பர் பாளையம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக  12.04.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி.குர்சித் பானு    அவர்கள் "இறையச்சம்" உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்......