Wednesday 15 April 2015

தண்ணீர் பந்தல் _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-04-15 அன்று பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது