Friday 3 April 2015

தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக  3.04.15 அன்று அசன் என்கின்ற சகோதரர் யிடத்தில் கையில் கயிறு கட்டியிருப்பது இணைவைப்பு என்றும் நிரந்தர நரகத்திற்கு கொண்டு செல்லும் என தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்